கால ஓட்டத்தில் அராஜகப் புயலால் கரை ஒதுங்கிய கலைச் சருகுகள் நாம்.. உயிரைச் சுமந்து கடலைக் கடந்து அகதிப் பொதியாய் அலையத்…
Oktober 2017
வரமாகும் தமிழ்
வரமாகும் தமிழ் விரல்கள் வித்திட நினைக்கையில் வினாக்களில் விடைகள் மறைகிறது நடைபயிலும் நடுவானம் தெளிவை காட்ட நடுக்கத்துடன் நாடகமாடும் தெளிந்த நினைவுகள்…
32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 நடந்தேறியது
எசன் நுண்கலைக் கல்லூரி,அறநெறிப்பாடசாலை, மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இணைந்து வழங்கிய 32 ஆவது ஆண்டு வாணிவிழாக்…
வேறுபடுகிறான்!கவிதை ஜெசுதா யோ
ஒவ்வொருவரும் தோற்றத்தால் குணத்தால் திறமைகளால் என்று எல்லா விதங்களிலும் வேறுபடுகிறான் மனிதன் முழமையோட இங்கு யாரும் படைக்கபடவில்லை குறைகள் இல்லாத மனிதனும்…
உங்களில் ஒருவன் முல்லைமோகனுக்கு வாழ்த்துரை
ஜேர்மனியில் நடைபெற்ற “ கிராமியப் பூபாளம் “ நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட எமதன்புச் சகோதரர் , நற்றமிழ் அறிவிப்பாளர் திரு. மோகனதாசன் நாகராஜா…
தமிழருவி 2017லில் ஊடகவித்தகர் கௌரவம் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது
நேற்றய தினம் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தியும் அவர்பாரியாரும் சிறப்புப்பாக தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் கௌரவிக்கப்பட்டு ஊடகவித்தகர் என்ற கௌரவும்…
***காதல் உலா ***
கட்டைக் கால்சட்டையோடு காதலன் நானும் , காற்றோட்டமான ஆடையோடு காதலி அவளும் , கடற்கரை மணலில் கால் பதித்திருந்தோம் . காதலியை…
அந்த நிலாவைத்தான் …… – இந்துமகேஷ்.
“நாளை நமதே! நாளை நமதே!” -இது நம்பிக்கையின் வெளிப்பாடு. -இன்றைய கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேணடும் என்ற உந்துதலைத் தருவதற்காய் உரைக்கப்படும்…