யாழில் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத்…

உழைப்பு…

தருணங்களை தவறவிடாது பயணங்களை புறக்கணிக்காது நேரங்களை நேசிப்போடு எனதாக்கி நாடக் கலை வயல்களில் நான் துாவிடும் நாற்றுக்களின் அறுடைகளில் ஒன்றாகத் தான்…

உம்மாண்டி ” திரைப்படம் 28/29.2017 யாழ்ராஐாதிரையரங்கில்

உம்மாண்டி ” திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை 28 ஆம் திகதி , ஞாயிறு 29 ஆம் திகதி ஆகிய நாள்களில் யாழ்…

பாழாய் போன வயல் நிலம்

  உச்சி வேக காயும் வெயில் பாழாய் போன வயல் நிலம் மழையை நம்பி மனமுடைந்த நாங்கள் மனசாலும் உதவ நினைக்காத…

ஈழ சினிமா நோர்வே பிரசன்னா!

ஒரு குறும்படத்தின் மிக முக்கியமானது திரைக்கதை தேர்வு அதிலும் முக்கியம் அந்த கதை கரு மிக நேர்த்தியாக தெரிவு செய்தால் மட்டும்…

வாடைக்காற்றுஈழத்து சினிமாவில் ஜனாதிபதி விருது வரை சென்ற ஒரே ஈழத்து திரைப்படம்

வாடைக்காற்று…திரைப்படம்… ஏ.இ.மனோகரன்.. சந்திரிரகலா …1978..ஈழத்து சினிமாவில் ஜனாதிபதி விருது வரை சென்ற ஒரே ஈழத்து திரைப்படம்..இந்த காட்சி யாழ் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டது….…

பிரான்சு ஈசுவராலயம் நடாத்திய தமிழ்வேள் நயினை விஜயன்வாழ்த்தி வழங்கப்பட்ட மடல்

வாழ்த்து மடல். கடல் சூழ்ந்த தீவில் பார்போற்றும் அன்னையவள் வீற்றிருக்கும் தீவு நயினாதீவு. அந்தக் காப்பியம் போற்றிய மணிபல்லவத் தீவில் வந்துதித்த…

உண்மை உருவமதை உணராநிலை இது

உண்மை உருவமதை உணராநிலை இது பொய்மை பெருக்கெடுத்து புலரும் விடியலிது மெய்கள் குழிதோண்டிப் புதைத்த தேசமிது தமிழன் நாமமதை மட்டும் உயர்த்தும்…

செந்தாமரை மலரென

தூக்கிய பாதம் செந்தாமரை மலரென நாட்டிய முத்திரை ரதியின் நகலென தேவதை வதனமோ நிலவின் ஒளியென தேடியே வந்தவள் எந்தன் விழியென…

காலங்கள் எமக்காக காத்திருப்பதில்லை

என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும் உன் நினைவுகளைத் தொட்டுக்கேட்டேன் இப்போது நீயெங்கேயென்று நீ சொல்லப் போகும் அந்த வார்த்தைக்குள் அடங்கியிருக்கிறது என் கடைசி முடிவு…

வவுனியாவில் குறுந்திரைப்படங்களின் ஈழத்திரைவிழா

ஈழத்து குறுத்திரைப்படக் கலைஞர்களின் உற்சாகப்படுத்தும் முயற்சியாக வவுனியாவில் ஈழத்திரை விழா இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா திரைக்கலைஞர் சங்கம் மற்றும் தினச்சுடர்…