மட்டுநகர் அமலதாஸ்சின் புரட்டப்படாத பக்கங்கள் வெளிவந்துள்ளது

எமது கலைஞர்களின் ஆக்கங்கள் ஓரளவு சிறப்பாக தாய் மண்ணிலும், புலத்திலும் இருந்து எழுத்தின் வடிவத்தை, ஈழத்தமிழரின் ஆக்கத்தை சிறப்பாக பார்க்கக்கூடியதாய் உள்ளது,…

எது காதல்…?கவிதை மன்னார் பெனில்

உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன் என்னவளைக் கரம்பிடித்தபின்னரும் ஏனோ தெரியவில்லை என்னவள் சொல்கிறாள் என்னைவிட உங்களை அவள் அன்போடு பார்த்துக் கொள்வாளானால் இன்முகத்தோடு…

நான் கரைந்துகொண்டிருக்கிறேன் மிக நுட்பமாக….

நான் கரைந்துகொண்டிருக்கிறேன் மிக நுட்பமாக…. நான் கரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன் மிகச் சாதுர்யமாக…. எனக்கும் ஒரு வசந்தம் இருந்தது, எனக்கும் ஒரு வாழ்வு இருந்தது,…

பசி…..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

இப் படம் கண்டதும் எழுது என எண்ணமிருந்தது. பசி என்னை திசை மாற்றியது. எழுந்து அடுக்களை நோக்கி நகர்ந்தன கால்கள்.இருப்பில் பலவகை…

அம்மாவும் அடுக்களையும்…!கவிதை சுபாரஞ்சன

அடுப்பங்கரையில் அடிக்கட்டை விறகெரிந்து அடுக்களைச் சூடு பரவும் உறியிலே கறியும் கரி பிடித்த பானையும் மண்சட்டியும் மரஅகப்பையும் மதியம் தாளித்த அம்மாவின்…