****அன்னையின் ஆசை****

கண்ணுக்குள் வைத்தல்லவோ காத்து வளர்த்தேன் உன்னை. காளைப்பருவமெய்தியதும் நீ கடல் கடந்து சென்றாய் -நாலு காசு பார்க்க வேண்டுமென்று. கண்காணாத தேசம்…