அப்படியே இருக்கிறது….

ஆலயமணிகள் ஒலித்துக்கொண்டே இருந்தது அதனிடையே அழுகுரல்கள் கேட்டதனால் உற்றுக்கேட்கத் தவறிவிட்டோம் பறவைகள் பாடிக்கொண்டே இருந்தன பாரினிலே போர்முழக்கம் கேட்டதனால் கேட்டு மகிழத்…

அம்மா! உனக்கு ஒரு மடல்..

ஒருமுறை உன் மடி சாயவேண்டும் ஓராயிரம் கதை பேச வேண்டும் கண்ணீரால் எழுதும் இந்த மடல் என் அம்மா உனக்காகத்தான்.., நொடிக்கொரு…

வாழ்க தமிழ் (20 வது ஆண்டுவிழா)

இரு தசாப்தங்களைத்தாண்டி வெற்றியோடு” வாழ்க தமிழ்” விழா டென்மார்க்கில் சிறப்பாக நேற்றையதினம் நிறைவேறியது. தமிழ்மொழிக்கல்விக்கும் அதன் பண்பாட்டு விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து…

வன்கூவரிலிருந்து ஒரு குரல்…. வாழ்த்துக்கள்

தமிழீழத்தாய் ஈன்ற சங்கத்தமிழ்ப் புதல்வர்களே! தரணியெங்கும் பவனி வரும் தார்மீகக் கலைஞர்களே! அன்னைத்தமிழால் அரங்கமெங்கும் அலங்கரித்து, அதிரவைத்து ஆனந்தம் அளித்து வரும்…

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை பள்ளிகளின் 19 ஆவது முத்தமிழ் விழா!

பிரான்சில் உள்ள 64 தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 19 ஆவது முத்தமிழ் விழா பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று…

யாழ்ழில் புவஸ்ரினா எழுதிய ‚என்று தணியும்‘ கவிதைநூல் வெளியிடப்பட்டுள்ளது

வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், தனது பள்ளிக் காலத்திலேயே ‚இவளின் ஏக்கம்‘ எனும் கவிதை நூலினை வெளியீடு செய்தவருமான மெ.புவஸ்ரினா…

கிளையில்லாத வானம்!கவிதை ஜெசுதா யோ

கிளையில்லாத வானம் உட்கார இடமில்லாது பறவை பறக்கும் தூரம் அதிகம் பாதிவழியில் இறகுகள் இழந்து பிறந்த மேனியாய் இயலாமையில் பயம் தொற்றிக்கொள்ள…