மன்னிப்பாயா..

மடியிருத்தி மனதில் குடியிருத்தி பிடிப்போடு அமுதூட்டி ஆளாக்கினாய்.. பேரிட்டு பசியோடு போரிட்டு ஊருக்குள் நான் நிமிர ஓடாய் தேய்தாயே.. ஏடெடுத்து நான்…