துபாய் ஃபாத்திமா கவிதைகள் (முகநூலினால் மூச்சு கொடுப்போம்)

ஐக்கிய அரபு அமீரகமானது மத்திய கிழக்கில் தமிழ் தவழும் முக்கிய தேசம். துபாய் என பொதுவாக அறியப்படும் இங்கே தமிழ் வளர்க்கும்…

ஷறீகா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 28.12.2017

யேர்மனி சொல்ம் நகரில் வாழ்ந்துவரும் கவிஞையும் பாடலாசிரியருமான ஷறீகா சிவநாதன் அவர்களின் பிறந்தநாள்28.12.207 இன்று ஆகும்,இவரை அப்பா, அம்மா, தம்பி, உற்றார்,…

ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,கே.பி.லோகதாஸ்!!

ஜெர்மன் ஒபகௌசன்,சாபுறுக்கன் ஆகிய இருநகரங்களிலும் ரசிகர்களை குலுங்கச்சிரிக்கவைத்து! குஷிப்படுத்திய நாகாசின்னம் இரட்டையர்கள்!! „“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““ஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,…

விடியல்…விதை கவிஞர் ரி.தயாநிதி

வெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப் பயணம்… அவன் ஔிகண்டு மெய்யொன்று மேனி சுமந்து நீள் பயணம்.. கருவின் ஊடுருவல்…

*******வேர்களின் வலி*********

ஊர்-கூடித்தேரிழுத்தோம் ஓர் காலத்தில் நாமெல்லாம். வேர்களாய் விழைந்து நின்றது போர் வீரர்கள் தான் அங்கே. போர் மூண்ட வேளை எத்தனையோ பேர்மாண்டு…

நினைவலைகள் !கவிதை கவிஞர் மணியம்.

  மழைவெள்ளம் வந்து முற்றத்தில் நிற்க – அதில் மண்டூபங்கள் சேர்ந்து மத்தளம் கொட்ட ஈசல்கள் பறந்து விளக்கை மொய்க்க –…

வளையோசை !கவிதை ஈழத் தென்றல்

தளிர் மேனி என்றும் தனிமையில் வாட தாளாத சோகம் நெஞ்சில் மோத நெருஞ்சி முட்கள் நெஞ்சில் வேக தாங்க முடியா சோகம்…

ஆழிப்பேரலையே…..

அழகை ரசித்து அகம் மகிழ்ந்து அள்ளி விளையாடிய அழகிய அலையே அன்பில் தாயென நினைத்திருந்தோம்……. மறத்தமிழின் மேன்மையெல்லாம் கண்டு செற்றவர் அடக்கிய…

சாயிதர்சன் 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதைபற்றுள்ளார்

இசையமைப்பாளர் சாயிதர்சன் கண்ணண் அவர்களுக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும்…

கடல்!! கவிதை கவிஞர்

பனைமரங்கள் குனிந்து தரையை முத்தமிட்டன இதை பார்த்த சில பச்சிளம் விழிகளையும் பிதுக்கி வெளியெடுத்த நாள் இந்நாள் வடுக்களின் வரலாற்றுப் பதிவு…

நியாயமானது…கவிதை கவிஞர் ரி.தயாநிதி

உன் பார்வையில் நிதானமும் நியாயமும் நிதர்சனம்…. என் புரிதலில் ஓராயிரம் குற்றங்கள் என் மிதும் இல்லாமலில்லை… நிர்க்கதியானது நிர்கதியாக்கியது தீர்வில்லா ஆய்வாகும்.…