முரண்…

நீண்ட இரவொன்றில் தனித்திருந்தேன் நட்சத்திரங்களை ஒன்று விடாது எண்ணிக்கொண்டிருந்தேன்.. பஞ்சுபாதங்களை வைத்து பூனை பவ்வியமாக நடப்பதுபோல மெல்ல அருகே வந்தாய் மௌனமாகவே…

‚டொராண்டோ’வில் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு!

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு ஜனவரி மாதம் 7ம் திகதி மாலை 3 – 5 மணிக்கு…

யேர்மனி டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கள் விழா 20.01. 2018

யேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகரும் மக்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல்விழா 20.01.2018அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றார்கள் விழாஏற்பாட்டாக்குழுவினர்  

ஊதுபத்தி வாசக்காரி! கவிதைநெடுந்தீவு தனு

கச்சைதீவு ஓரத்துல கரையொதுங்கி எழுந்துவர கடற்கரை படகோடு கண்ணு ரெண்ட நான் கண்டேன்… மணலோடு மனம் போக மனசோரம் உன் விம்பம்…