வெள்ளைப் புற்றடி விநாயகரை வணங்கி வீதி வழி செல்ல மண்கும்பான் கும்பி மணல் மலையழகு காட்டும் மணலிடையே பனைமரங்கள் நுங்கு தாங்கி…
Januar 28, 2018
டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப்பேரவையின் 11ம் ஆண்க்கான பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது
இன்று 28.01.2018ல் பரடேசியா ஆலேஸ்கூலில் நடைபெற்ற டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப்பேரவையின் 11ம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினரில் ஒருபகுதியினரை இங்கே…
ஈழதேசத்தின் இசை மேதை இசைவாணர் கண்ணன்அவர்களுக்கு லண்டனில்கௌரவம்வழங்கப்படஉள்ளது
70வதுகளில் இசைமேடையில் இசை மேதை இசைவாணர் கண்ணன்அவர்கள் இல்லாத மேடையில்லை ,பின் ஈழத்துப்படங்களுக்கும் இசையமைத்தார் அதன்பின் தாயக மண்மீட்போடு இணைந்துநின்றுதாயகத்தில் அழியாத…
பிரசவங்கள்.!கவிதை கவிஞர்தயாநிதி
நிழல் கூட குறிப்பிட்ட காலம் வரை… நிஜம் கூட நிறம் மாறும் நிதர்சனம்… உணர்வுகள் கூட உயிர்ப்பின்றி உறை தளத்தில்.. உறவுகள்…
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரதிவிழா
யாழ். பாரதியார் மன்றம் சென்னைபாரதி மன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த பாரதிவிழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சென்னை பாரதி மன்றத் தலைவர்…