ஒற்றை பார்வை தந்தவளே!! உன் ஓரப் பார்வைக்கு உலகே விலையடி. ஓராயிரம் பார்வைகள் பட்டது என்மேல் ஒன்று கூடப்பதியவில்லை மனம்மேல். ஒருக்களித்து நீயென்...
Monat: Februar 2018
நாம் அன்பு காட்டுபவர்கள், நம்மீது அன்பு காட்டுபவர்கள என்று இருவகை அன்பால் இயங்குகிறது வாழ்க்கை! நம்மீது அன்புகாட்டுபவர்கள் அனைவர்மீதும் நாம் அன்புகாட்டுகிறோமா என்றால்...
ஆண்டு ஒன்று துவண்டது ஆனாலும் உங்கள் நினைவுகள் நீண்டது….. எங்கள் மனங்களில் வாழும் வரம் கொண்டது….உன் எழுச்சி கீதங்கள் ஒலிக்கின்றது…. ….. காற்றும்...
ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு : பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்வாகியது !!

1 min read
ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான அடையாள சினிமாவை வென்றடையும் பொருட்டு, இயங்கி வரும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்....
24/02/18 அன்று நமது ஈழத்து இசை நாயகர் „இசைவாணர்“ கண்ணன் அவர்களுக்கான மாண்பேற்றல் நிகழ்வின் போது அவருடைய இசையில் வெளி வந்த இளவேனிலே...
யாழ்/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்தியகல்லூரி பழையமாணவர் நிகழ்வில் கெளரவப்பாடகராக பாடியதற்க்கு பிரான்ஸ் தமிழீழவிடுதலைப்புலிகளின் பரப்புரையாளர் திரு-மேத்தா அவர்களால் நினைவுப்பரிசு பாடகர், நடிகர் மயிலையூர் இந்திரன்...
யேர்மனி கம்நகரில் இருந்து ஒலித்துவரும் ஈ ரி ஆர் வானொலியின் 13வது ஆண்டுநிறைவு விழாவையும் 14ம் ஆண்டு தொடக்கத்தையும் யேர்மனி போகும் நகரில்...
லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் ஜேர்மனி பெருமையுடன் வழங்கும் „இசை மழை 2018“ உலக ஈழதமிழரை தன் இசையால் வசமாக்கிய „ஈழத்து இசைப்புயல்...
காலை விடியுமுன்னே கங்குலுக்குள் நானும், களனி காக்கவென்று கண்விழித்தேன் கண்ணே‘ * பாலைக் காச்சி நீயும் பக்குவமாய் சீனிப்போட்டு பரிமாறி என்னை பணிக்கு...
வாழ்த்துவோம் வாருங்கள். ………………………………………… திருமதி எஸ்.பாலகாந்தன். கவிதாயினி. லண்டன்.. தமிழீழப் படைப்பாளிகள் பலர் ஈழப் போரின் வலிகளால் விளைந்தவர்கள் என்பது மறைக்க முடியாத...
பரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2018 இன்று தனது பிறந்தநாளைஉற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ்...