நான்கு கலைஞர்கள் இணைந்துகொண்டவேளை…!

யேர்மனியில் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட பரிசில் இருந்து வந்திருந்த க.வாசுதேவன் அவர்களின் பிரன்சுப்புரட்சி எனும் புத்தகம் தமிழ் ஆக்கப்பதிவாக பலகலைஞர்கள்…

*மகாசிவராத்திரி விழா* சுவிஷ்பேண்*இந்திரன்இசைக்குழுவினர்நிகழ்வுன்

*மகாசிவராத்திரி விழா* சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வரர் ஆலயத்தில்13-02-2018 **இந்திரன்இசைக்குழுவினர்*வழங்கும் பக்திப்பாடல்கள்,தாயகப்பாடல்கள் நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் (ஒருக்கமைப்பு கவிஞர் இன்பம் அருளய்யா)

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா.

செஞ்சோலை நினைவுகளோடு யாழ் நூலகத்தில் நடந்தேறிய வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா. செஞ்சோலை சிறுவர்…