ஆராதிக்கலாம்..

சிலையாய் தோன்றும் நிலையழகினை செப்பவா…. கலைாயால் கட்டுண்ட கலையழகை செப்பவா…. உனை செதுக்கிய சிப்பியை போற்றவா… முத்திரையில் ஒப்புவிக்கும் வித்துவத்தை விளக்கவா……

கைபேசி காதல் கதை பேசியது!மட்டுநகர் கமல்தாஸ்

கைபேசி கன்னம் வரை வந்து காதல் கதை பேசி கனவுகளில் பல தடவை வந்து காதல் தென்றல் வீசி அவள் செல்லக்குரல்…

கூத்தாடிகள்! -இந்துமகேஷ்

கலையுணர்வு இல்லாதார் வாழ்வு கவலைக்கிடமானது! இரசனையது இல்லையெனில் இவ்வாழ்வில் இன்பமெது? உண்ணும் உணவு, உறையுள், கண்ணுறங்கும் படுக்கை – இவையெல்லாம் கலையுணர்வு…