மண்ணையும் பொண்ணாக்கும் மனிதா மலையேறி சிகரம் தொடும் நீ மனிதம் வாழ என்ன செய்கிறாய் .? நாடெல்லாம் வன்முறை நாளும் கொலை…
März 2018
பார்வை
வானம் இடிந்து காற்று விலகி கால்கள் சறுக்கி ஏக்கம் பரவி ஏழ்மை உலவி இன்னல் நிறைந்தாலும் மானம் இழக்காதே சாவும் நெருங்கி…
நிழல்படக்கலைஞர் தம்பி புவனேந்திரம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 21.02.2018
யேர்மனி சுவெற்றா நகரில்வாழு்ந்துவரும் திரு திருமதி தம்பி புவனேந்திரம் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 21.02.2018 இவர்கள் இன்று தங்கள்திருமணநாள்தன்னை தமது இல்லத்தில் இவர்கள்,பிள்ளைகளுடனும்,…
சாலை ரீவி எஸ்.ரி.எஸ் தமிழ் இணைத்துக்கொண்டதையிட்டு நன்றிகள்
சாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு எஸ்.ரி.எஸ் தமிழ் நிர்வாகத்தினர் மிக மகிழ்வுகொள்கின்றனர் 27.03:2017 லில் இருந்து யூரூப் மூலமும் எஸ்.ரி.எஸ்…
சிட்டுக்குருவிகளே
துறு துறுக்கும் கண்கள் கண்டேன் குட்டியான மென் அலகு கொண்டு கொத்தி தின்னும் அழகை(இ) ரசித்தேன் தாவித்தாவி விர் என பறக்கக்கண்டேன்..…
வல்வெட்டித்துறையின் கடலோரத்தில் நூல் வெளியீடு.(25.03.2018 )
வரலாற்றுப் பெருமைமிகு வல்வெட்டித்துறையின் கடலோரத்தில் நூல் வெளியீடு.(25.03.2018 பிற்பகல் 03.00 மணி) ‚முல்லை நிலமும் நந்திக்கடலும்‘ கவிதை நூலினை கவிஞர் ஆ.முல்லைதிவ்யன்…
***வாழ்க்கைப் பயணம்***
உடைந்து போன நல்ல உள்ளங்கள் மீண்டும். உறவாடிக் கொள்வதொன்றும் உலக அதிசயம் இல்லையே. * தடையாய் இருந்து வந்த தாழ்ப்பாரை விலக்கி…
வெற்றி
வெற்றி என்ற மூன்றெழுத்தோடு தன்னம்பிக்கை என்ற ஏழெத்தும் சேரும் போது தான் உச்சம் அடைகிறது வெற்றி சுலபமாக கிடைத்துவிடாது கிடைத்துவிட்டால் வெற்றியென்று…
பரவசம்.!
உலகில் அழகிய ஆயுதம் அன்பு..! இழகிய இதயம் அன்பின் ஆலயம்.! உருக்கம் ஊற்றானால் நெருக்கம் நெகிழும்.! முதியோரை அணைத்தல் முன் இருத்தி…
முல்லைத்தீவில் மாற்றம் வேண்டும் என்ற நாடகத்துக்கு பரிசுவழங்கிகௌரவிக்கப்பட்டுள்ளது
16.3.2018.அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில். குமாரு. யோகேஸ்3 மணி நேரம் ·எழுத்து உருவாக்கத்திலும் நெறியாழ்கையிலும்…
கவிஞை பாடலாசியர் SVR பாமினி அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 16.03.2017
சுவிஸ்சில்வாழ்ந்துவரும் கவிஞை பாடலாசியர் SVR பாமினி அவர்கள் இன்று உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை07.03.2018கொண்டாடுகின்றார் இவர்…