ஏனென்று கேட்காதே..

ஏனென்று நீ கேட்டால் எருக்கம்பூக்களும் கூட வாசனை வீசும் ஆனாலும் நீ கேட்காதே.. என்ன என்று நீ விசாரித்தால் தொட்டாற் சுருங்கி…

******சீக்கிரம் வா என்னுயிரே******

ஏக்கத்தில் நானும் அங்கே எலவமர நிழலின் மடியினில் என்னவனே உன்னை நினைத்தபடி , ஏகாந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க . *, தூக்கத்தின்…

***கால்க்கட்டு ***

மங்கையவள் மனதுக்குத் தான் மாராப்புகள் எத்தனை எத்தனை . மனம் கொண்ட மணாளனின் மடிசேரவோ , அத்தனை போராட்டங்கள் . *…

எனது எச்சங்கள் எனும் புலம்பெயர் சிறுகதை01.04.2018 அறிமுகம்

எனது எச்சங்கள் எனும் புலம்பெயர் சிறுகதைத் தொகுதி புலம்பெயர் நாட்டில் தன்னை அறிமுகப்படுத்தி ஓய்ந்துள்ளது. 01.04.2018 அன்று முட்டாள்களின் தினத்தில் இந்த…