நிலவு சுடுகிறது!கவிதை ஜெசுதா யோ

நிலவு சுடுகிறது நினைவுகள் மட்டுமே என்னுள் இருக்க நிஜம் எல்லாம் நிழலாகிப் போனது உன்னைப் பார்த்த விம்பம் என் கண்முன்னே விரிகிறது…

எங்கு போகிறோம்

நீ மூச்சு விட்டால், நான் முணுமுணுப்பேன், நீ முணுமுணுத்தால், நான் உரக்கப் பேசுவேன் , நீ உரக்கப் பேசினால், நான் கூச்சலிடுவேன்.…

வடக்கு மாகாண கலாச்சார நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

9_4_2018.அன்று வடக்கு மாகாண கலாச்சார நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஆரம்பத்தில் நடைபெற்றவரவேற்பு நடன நிகழ்ச்சி மிகவும் அழகாக…

முள்ளிவாய்க்கால்

மெல்ல மெல்ல நாட்கள் நகர்கிறது நாம் இழந்த சொந்தங்கள் ஏராளம் நாளும் ,பொழுதும் இவை எண்ணில் அடங்காதவை இருந்தும் ஒரே நாளில்…

கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018நூல் வெளியீட்டு விழா

கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் கலாசார விழா, நூல் வெளியீட்டு நிகழ்வு விபரம். யாவரையும்…