ஊருக்கு நான் வாறேன்..

ஊருக்கு நான் வாறேன்.. கோடைவிடுப்புக்கு ஊருக்கு வாறேன் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து தோத்திரம் படிக்க வேண்டுமம்மா கொத்து கொத்தாய் மல்லிகைச்சரம்…

சலிப்பு

அடிக்கடி பாடம் புகட்டி ஆறறிவு மனிதருக்கு ஏசி ஒரு கவியெழுதி என்ன செய்யப் போகிறாய் என்றார்கள் நேற்றைய சுமைகளை நினைத்து இன்றைய…

ஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2018

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமிதரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து…

திரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்

வணக்கம் உறவுகளே. கடந்த ஆண்டு (2017) லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் (மதிசுதா)…

சித்திரை தாண்டி வைகாசி!கவிதை ஜெசுதா யோ

சித்திரை தாண்டி வைகாசி வருகிறது குளிர் அகன்று மென் வெயில் எறிக்கிறது பட்டமரங்களெல்லாம் பசுமையாக காட்சி தருகிறது மழையும் மெல்ல தூறுகிறது…

தரிசுக் காட்டுப் பூவே

தண்ணியில்லாக் காட்டிலும் தானாய் வளர்ந்து பூக்கும் தரிசு நிலத்துப் பூமரத்தை , தறித்து எறிந்து விட்டு, தரமென வேறு செடி நட்டு…

நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் இன்று தனது இல்லத்தில் கணவன்மயூரன் ,அப்பா முல்லைமோகன் சகோதரர்மார், மாமிமார்,…

தூரமில்லை;;!கலைஞர் தயாநிதி

நம்பித்தான் வந்தாய்…. நம்பித்தான் நடந்தோம்.; நம்பித்தான் இருந்தோம்..! வாழ்க்கையில் படிக்காத பாடங்கள் ஏராளம்.. பாரினில் பாசாங்குகள் தாராளம்;;! வா நாம் போகுமிடம்…

என்னைக் கொன்றவளே

கொள்ளைப் பேரழகு கொண்டவளும் நீதானடி , கொள்ளையடித்த என் மனதை கொத்திக்கொத்தி தினமும் , கொன்று ,ருசித்து ரசிக்கும் கொடுமைக் காரியும்…

கவிதை !கவிதை ஜெசுதா யோ

கற்பனையோடு களமிறங்கி இயற்கையோடு ஒன்றாகி உணர்வுகளை பத்தாடி.. இடர்களையும் இன்னல்களையும் இடைநிறுத்தி இன்பங்களைப் பகிர்ந்து துன்பங்களை தீர்த்து.. அன்பைப் பரிமாறி பாசத்தை…

55 வது பிந்தநாள் வாழ்த்துக்கள் குருமணி!!! 24.04.2018

55 வது அகவை நாள் வாழ்த்துக்கள் குருமணி!!! ( சிவஸ்ரீ. தியாக. சோமஸ்கந்தராஜா குருக்கள், சைவசித்தாந்த பண்டிதர், யாழ்பல்கலைக்கழக முதுகலைமாணி,BA Dip…