அழகியதேவதை

உன்னழகால் …. இரவைக் கூட , பகலாய் உணர்ந்தேன் உன்னிதழால்…. பல கலரைக் கூட , கண்ணால் மறந்தேன் நீ சொன்னால்…

வாடி நிற்கும் வாடா மல்லி

பூத்துக் குலுங்கி,நானும் வாழ்வில் மலர்ந்து, புது மனம் வீசிய காலமெல்லாம் போனதே . பாத்துப்பாத்து பணிவிடை செய்தேன்,அன்று, பாதியிலே கணவனும் பரமனடி…

நாணுகின்றாளோ..

நங்கையிவள் நகம் கடிக்க.. நாணுகின்றாளோ.. நாலுவகை குணம் உதிக்க.. வாடுகின்றாளோ.. அங்கழகில் முகம் ஜொலிக்க.. தன்னை மாற்றுகின்றாளோ.. அந்தரங்க கணை தொடுக்க..…

நாங்கள் தோற்றவர்களாகியிருக்கிறோம்

நாங்கள் தோற்றவர்களாகியிருக்கிறோம் நாங்கள் இன்று தோற்றவர்கள் என அடங்கிப்போகிறோம் தோற்றவர்களிடம் காயங்கள் இருந்தது, தோற்றவர்களிடம் கண்ணீர் இருந்தது, தோற்றவர்களிடம் அடக்கம் இருந்தது,…

மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்களின் பிறந்தநதள்வாழ்த்து 07.05.2018.

லண்டன் நாட்டில் வாழ்ந்து வரும் மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்கள் 78.வது அகவையில் கால்பதிக்கும் இவர் 07.05.2018 இன்று…