„நீ பேசிக் கொண்டால்“ பாடல்.25/05/2018 வெளியிடவுள்ளது

சுபர்த்தனா படைப்பகத்தின் அடுத்த வெளியீடு ஸ்ரீ நிர்மலன் இசையமைத்துப் பாடிய „நீ பேசிக் கொண்டால்“ பாடல். நான் எழுதி எனக்குப் பிடித்த…

மல்லிகைப் பூ மணமணக்க

மண் பார்த்து நடப்பவளே மாமன் பெத்த மரகதமே கோயிலுக்குப் போகையிலே என்னைக் கொய்து போறவளே மல்லிகைப் பூ மணமணக்க தள்ளாட வைப்பவளே…

வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் FMI நிறுவனத்தில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் போது….. ஈழ சினிமாவைப் பொறுத்தவரை தாயகத்தில் சிறந்த கட்டுக்கோப்புடன்…

மறந்தான் மனிதன்..

உப்பிட்டவரை உள்ளளவும் மறவாதே என்பதனை நாய்கள் மறப்பதில்லை… ஊரழிந்து உறவழிந்து உற்றாரழிந்தும் சோகம் தினம் கவ்விட நகரும் வாழ்வில் நன்றியுடன் நாய்கள்.…

வந்தது தெரியும் – போவது எங்கே? -இந்துமகேஷ்

பாழடைந்து கிடந்த அந்தப் பழையகாலக் கல்வீடு இருந்த சுவடேதும் இன்றி முற்றிலுமாய்த் துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. பற்றைக் காடெனச் சுற்றிப் படர்ந்திருந்த மரம் செடி…