வீழ்வோமென்று நினைத்தாயோ

அறிவு தேடல் அவசியமென்று உணராது குறியின்றி அவலமாய்க் குற்றங்கள் செய்து அறிவற்ற கதைகள் அளவின்றிப் பேசி கறியுணவு தேடிக் கணக்கின்றித் தின்று…

இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 24.வது திருமண நாள் வாழ்த்து (29-05-18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 24வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள்,…

***வாராயோ வெண்ணிலவே***

ஆடாது அசையாது நின்று ஆசை மூட்டும் அழகிய ஆகாயத் தாமரையே!! என்றும் ஆடை கட்டி அறியாத எந்தன் அம்புலியே இங்கு வாராயோ.!!!…

மெட்டுக் கட்டு

கொத்திப் தின்னுதே உன் பார்வை கொதித்து துள்ளுதே என் வேர்வை அசந்து போனேன் உன்னால.. அசைவப் பூவே என்னைக் கொல்லாதே இடையளவில்…

நடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 2வது திருமணநாள்வாழ்த்து 28.05.18

நடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது2வது திருமணநாள்தன்னை 28.05.18  தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து…

ஏமாற்றம்

இளகிய மனம்கண்டு ஏய்த்துப் பிழைக்க சிலருண்டு அறியாத என் மனம் ஏமாந்து நின்றது பேசுவதெல்லாம் உண்மையென நம்பியதால் உள்ளம் அழுகிறது யாரும்…

பசுபதி கருணாகரன் அவர்களின் இசையில் கண்ணகையாள் இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது

27_5_2018. இன்றைய நாள் வரலாற்றில் மறக்கமுடியாத நாள் உலக பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் எமது முல்லைஸ்வரத்தின் பின்னனி…

நேரம்_தவறாமை

காகமும்_சுடரொளியும் நேரம்_தவறாமை சுடரொளி ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா… கா…. என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து…

பாசமென்னும் போதையிலே

தூய உள்ளங்களை தேடிப்பிடித்து நல்ல துணையாக்குவது,கடினமாகியது இன்று. மாயம் செய்து பிறரை மடையராக்குவதே, மனிதனின் நல்ல குணமாகியது இன்று. காயப்பட்ட இதயமாகினும்…

கண்ணகியின் கதையை கண்ணெதிரே கொண்டு வந்த செல்வி . நிவேதா செல்வரத்தினம்

நட்சத்திர விழா மேடையை அலங்கரிக்க வலம் வந்த பரத நாட்டிய நிகழ்வுகளில் ஒன்று . கண்ணகியின் கதையை கண்ணெதிரே கொண்டு வந்த…

அன்று_பலர்_இருந்தார்கள்

பேராசைகளற்ற பருவங்களில்…. பொறாமைகள் அற்ற வயதுகளில்…. தகுதிகளின் சக்கரவியூகம் அறியாத பொழுதுகளில்…. பலர் இருந்தார்கள் புன்னகைகள் தெறிக்க தெறிக்க போளை(கோலி) அடித்தபோது…