இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு.

பனைமரக்காடு.மனித உணர்வுகள்மண்வாசனையுடன். நீண்டகாலம் பல போராட்டங்களின் பின் திரைக்கு வருகிறது. மக்கள் மனதை அறிந்த ஒரு ஈழத்தின் சிறந்த இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு…

ஒளிப்பதிவாளர் யாழ் பிரதீபனின் பிறந்தநாள்வாழ்த்து.23.07.2018

  ஈழத்தைபிறப்பிடமாகவும் இந்தியாவில்வாழ்ந்து வருபவருமான ஒலிப்பதிவாளர், நிழல்படப்பிடிப்பாளர், நிழல்படவரைகலைக்கலைஞர் என பல்துறை ஆழுமை கொண்ட  யாழ் பிரதீபன் அவர்கள் 23.07.2018 தனது…

தடாகம் பன்னாட்டு படைவிழா – 2018

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு எதிர்வரும் 2018/08/18 அன்று தனது 36 வது வயதில்…