என் யாதுமாகியவளே! நிலவைப்போல – நீ இருப்பதாய் சிலர் சொல்லும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொள்வேன் கால காலமாக இருக்கும் நம்பிக்கையை சிதைப்பான் ஏன் என...
யாழ்.மண்ணின் இசைக்கலைஞன் தனது வாழ்நாள் முழுவதும் கிற்றார் வாத்தியத்துடன் வாழ்ந்துவந்தவர். இனி அவரது கரங்கள் கிற்றார் இசையை மீட்டப்போவதில்லை! யாழ் மண்ணில் நாம்...