இன்று (17.8.18) சென்னை புத்தகத்திருவிழாவில் பாரதிபுத்தகாலயத்தின் வெளியீடான“குழவிப்பூங்கா “ கலகலக்கப்போகிறது. எனது மூன்றாவது நூல் குழவிப்பூங்கா. இந்நூலின் வருகைக்கு காரணமாக…
August 26, 2018
விரைவில் புலம் பெயர் தேசத்தில் கொண்டைக்காரி !
விரைவில் புலம் பெயர் தேசத்தில் உங்களை மகிழ்விக்க வருகின்றாள் எனது வரிகளில் உருவான கொண்டைக்காரி காணொளிப்பாடல் .காலம் இடம் பின்னர்…
யேரய்மனி டோட்முண்ட் நகரில் தமிழர்தெருவிழா 08.08.2018அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாரகள்!
மாபெரும் சிறப்பான ஏற்பாட்டில் யேரய்மனி டோட்முண்ட் நகரில் தமிழர்தெருவிழா 08.08.2018இடம்பெ றவுள்ளது இதில் 100 மேற்பட்ட கலைஞர்ககள் கலந்து சிறப்பிக்கும் கலை…
நீந்திச்செல்லும் நினைவுகள்..
நீச்சல் குளத்தினில் துள்ளும் மீன்களாக நெஞ்சக்குளத்தினுள் நீச்சலடிக்கும் நினைவுகள் நொடிக்கொரு தடவை நைல்நதியாக நீந்திச்செல்லும்… இருட்டினில் தேடிய வெளிச்சம் இசைக்கத்தவறிப்போன பூபாளம்…