„எங்கள் தாய்நிலம்“ கவிதை ஈசன் சரண்

இன்றைய எங்கள் தாய்நிலம் கடும் வறட்சி நிலத்தடி நீரோ நீண்டதூரம் போய்விட்டது காய்த்துக்குலுங்கும் கனிமரங்கள் இன்று சோர்வுற்று வாடிக்கருகி… நீருக்குப் பஞ்சம்…