தமிழுக்கு தொண்டு “உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் “துரைகணேசலிங்கம் .கலைக்கு தொண்டு “நாட்டிய கலாஜோதி “ பகீரதி கணேசலிங்கம் தமிழும் கலையும் புலம்பெயர்...
Monat: September 2018
நெஞ்சம் துடிக்கிறது நேரம்போகவில்லை மனம் கலங்கிறது மகிழ்ச்சி குறைகிறது கன்னம் சுருங்கிவிட்டது கன்னத்தில் குழியும் விழுந்துவிட்டது கண்ணின் மணியும் மங்கிறது கண்பார்வையும் குறைகிறது...
பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் ரவி அவர்கள் நடிகரா சிறந்து விளங்குகின்றார் இவர் பல நாடகங்கள் என பணிபுரிந்தும் புரிந்துகொண்டம் இருக்கின்ற ரவி அவர்கள் இன்று மனைவிபிள்ளைகள் மற்றும் உற்றார்,...
யேர்மன் கல்விச்சேவையினரால் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் நுால் வெளியீடு 08.12.2018 அன்று 04.மணிக்கு வெளியிடப்படவுள்ளது இதில் அன்பர்கள் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பிக்குமாறு...
இசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2018 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க...
யாழ்.பல்கலைக் கழகத்தில் நடந்தேறிய கலைப்பீட மாணவி டிலக்சனா செல்வராசா படைத்த ‚ஈழவாடை‘ நூல் வெளியீட்டு விழா. கற்றுக்கொண்டிருக்கும்போதே நூலினை வெளியிடுவது ஒரு திறனும்,...
கிளிக்கோடு ஆடம்பர அலட்டல் இல்லாமல் கதையை மட்டும் நம்பி எங்க ஊர் சினிமா இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஊர் அருமை பெருமையும் சேர்த்து...
மட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர் திரு மலையவன் 25.09.18)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும் ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள்...
காலா காலமாக பூட்டிய விலங்கினை புனிதப் போருக்காய் உடைத்து எழுந்தோம்..! அண்ணண் காட்டிய வழிகளில் வாஞ்சையுடன் வித்தைகள் பயின்று தடம் பதித்தோம்..! ஊர்...
இளஞ்சூரியன் இசைக்குழுவினால் இரண்டாவது முறையாக யேர்மனியில் „இசைமீளி 2018“ என்னும் திரையிசைப் பாடப் போட்டி நேற்று (22.09.18 அன்று) புரூல் என்ற நகரில்...
‘காற்றில் கலை படைக்கும் துர்பாக்கியசாலிகள்’ என, எம்போன்ற இலத்திரனியல் ஊடகவியலாளர்களை நான் குறிப்பிடுவதுண்டு. காரணம்? அச்சு ஊடகவியலாளர்களின் ஆக்கங்கள், தலைமுறைகடந்தும் சாட்சி சொல்ல...