நாடக மூதாளர் ஆசிரியர் எம்.அரியநாயகம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(20.09.2018)

உலகத்தமிழ் நாடக விழா நாயகன்! நாடக மூதாளர்! „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர்! எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2018) ஆகிய இன்று தனது…

மனதில் உறுதி வேண்டும்…

கடலெழுந்து வந்தாலென்ன காதலின்றிப்போனாலென்ன கனமழை பொழிந்தாலென்ன கரும்பாறைபோல் நிலையாவேன்.. கஸ்டங்கள் வந்து சூழ்ந்தாலென்ன கவலைகள் வந்து சாய்த்தாலென்ன குன்றைப்போல உயர்ந்து நிற்பேன்…

மரமே.!

உன்னருமை புரியாத உத்தமர்கள் ஐஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு அடியோடு அழிக்கும் கொடுமை … பச்சிளம்பாலகருக்குப் புரியும் உன்னருமை பழம் திண்டு கொட்டைபோட்டதாகப்…

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் “ஈழத்தமிழ் விழி” விருது பெற்ற கலைஞன் திரு.நாகலிங்கம் இந்திரநாதன்

  மனிதன் உரு சமூகப்பிராணி தனித்து வாழ முடியாதவன்.எனவே தனது உடல்வலு,பொருள்வலு,கலைத்திறன் போன்ற எந்த சிறப்புககளையும் தனது உற்றம் சுற்றம் கடந்து…

*****ஊடல்+தேடல்+கூடல்******

மலர்க்கொடியே நீயும் மயங்காதே, மன்னவநெனைக் கண்டு மருளாதே, மங்கை உன்மனமதை நானறிவேனே. . சிலநொடிக்கு மேல் உந்தன் சினமானது, சீவிக்காது என்பதையும்…