Monat: Oktober 2018
பிரான்ஸ் வாழ் ஈழத்தவர்கள் அநேகர் தமது படைப்புகளோடு இணைந்துள்ளனர். 777 படைப்பாளிகள். உங்கள் தகுதியான படைப்பினையும் இணையுங்கள். பிரான்ஸ் வாழ் ஈழத்தவர்களான கணேஸ்...
வீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட கலைஞை சுதா நதீசன் அவர்கள் 30.10.18 இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன்அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா...
ஒற்றை பனை மரம் ஒருமையுடம் கேலி செய்கிறது வெயிலுக்கு நிழல் தேடி அமர்ந்த மனிதனிடம் தேசம் சிதையும் போது மனிதா உன் இனம்...
ஆல வண்டு விழியாலே அத்துமீறி கடிக்காதே ஆறாத வலியாகும் ஆசைகளை குடிக்காதே தாளமிட்டு விழிகள் இரண்டும் தந்தியடிக்குது நாளம் விட்டு குருதியெல்லாம் கும்மியடிக்குது...
பரிஸில் திருமறைக்கலமன்றம் நடத்திய „28.10.18.கலைவண்ணம் „கலைநிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது! நிகழ்வில் இடம்பெற்ற நாடகங்கள், நடனங்கள், பாடல்கள், என்று பல அம்சங்கள் கலாரசிகர்களுக்கு...
கவிஞரும் நாடக தயாரிபபாளருமாகிய பிராங்பேர்ட் பழ.தியானின் சொற்காடு (கவிதை நூல் )துகள்(நாடக நூல்) ஆகிய நூல்களின் வெளியீடு 27.10.18 சனிக்கிழமையன்று பிராங்பேர்ட் நகரில்...
யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.18) இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்...
அப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு. சொந்தப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடி வந்த இவர்களிற்கு மாபெரும் வரவேற்பு மக்களிடையே பெருக...
மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2018

1 min read
இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.102018 இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்...