வஞ்சகம் நிறைந்த பூமில்

நடந்தவை எல்லாம் நலமாய்த்தான் உள்ளது ஏனோ தெரியவில்லை கவலையும் சேர்ந்து இருக்கின்றது! நடை பழகிய பாதைகள் பதுங்கி நடக்க அழைக்கின்றது முன்னே…