இடம் மாறிய பூஞ்செடிகள்

அகண்டு விரிந்த ஆகாயம் நீண்டு பரந்த நிலப்பரப்பு சூரிய வெளிச்சம் சுத்தமான காற்று மழையும் பனியும் மனதுக்கு உவப்பாக.. பற்பல வர்ணங்கள்…

மனிதா…

உள்ளத்தில் உறுதி வேண்டும் நற்சிந்தனைகள் என்னாளும் உனக்கு வேண்டும் . தெழிந்த பார்வைகள் திடமான நம்பிக்கைகள் சாதிக்கும் மனோபலம் வெற்றிகொள்ளும்வரை விடாமுயற்சி……