உலக கண்ணொளி தினம்

அகிலத்தோர் கவனம் கொள்ள விழிப்புணர்வில் விழி திறக்க உலக கண்ணொளி தினம் அக்டோபர் மாத பதின்மூன்றாம் திகதி சர்க்கரையின் விளைவென கண்…

ரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா.

நிறைந்த தமிழுறவுகளுடன் யாழ்ப்பாணம், வேலணையில் நடந்தேறிய வேலணையூர் ரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா. இளையவர்களின் வருகை ஈழத்தில் பரவுகை ஏற்றமே.…

அச்சம் தவிர்….!

கண்ணில் கடமைகளை காட்சிகளாக்கு நெஞ்சினில் தேவைகள உறுதியாக்கு….! எண்ணித் துணிந்தால் விண்ணிலும் பறக்கலாம். மண்ணின் வலிகளைத் தாங்கி எழு..! விடியல் விருந்துக்கு…

நகுலா.சிவநாதனின்நதிக்கரை நூல்வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது

நதிக்கரை நூல்வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது . கலந்து சிறப்பித்த உள்ளங்களுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக புலம் பெயர்ந்தாலும் நிலம் மறவா…

யேர்மனி Castrop Rauxel ஞானாம்பாள் விஜயகுமார்.,மாணவர்கள் நடாத்திய வாணிவிழா

யேர்மனி Castrop Rauxelசங்கீத ஆசிரியை இசைக்கலைமணி திருமதி ஞானாம்பாள் விஜயகுமார் அவர்களின் மாணவர்கள் நடாத்திய வாணிவிழா 2018 நிகழ்வு சிறப்பாக நடந்தேறியுள்ளது…

கஅம்பலவாணபிள்ளை இலங்கைத்தமிழர் நலன்புரிச்சங்கத்திரால் தங்கப்பதக்கம் வளங்கி மதிப்பளிக்கப்பட்டார்….

இலங்கைத்தமிழர் நலன்புரிச்சங்கத்தின் 30வது அகவை நிறைவுவிழா 15.09.2018 அன்று 25 வருடங்களாக தொடர்ந்து தலைமைப்பணியாற்றியமைக்காக திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை அவர்களுக்கு என்னெப்பெற்றால்…

முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2018

யாழ் / ஜப்பான் பல்கலைக்கழக முனைவர் , பேராசிரியர் ஸ்ரீமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள 14. 10. 18 இன்று தனது…

இந்த ஆண்டு பல விருதுகளைப்பெற்ற குமாரு யேகேஸ் ஆவர்களுக்கு“Service Excellence Award_2018″ம்

பல்துறைக்கலைஞராப பணிசெய் குணம்கொண்டவராக, பண்பாளனாக, பெருமை விரும்பாத அல்லது பெருமைகாட்டாத கலைஞர்களில் ஒருவராக முல்லை மண்ணுக்குகிடைத்த சிறந்த கலைஞர்குமாரு யேகேஸ் அவருக்கு…

கலைஞர் தி.லம்போதரனின் பிறந்தநாள்வாழ்த்து 13.10.2018

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் தி.லம்போதரன் அவர்கள் இன்று 13.10.2017 தனது மனைவி, மகன்ரிஷிகேசன், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…

தொழிலதிபர் நிசாந்தன் ராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 10.10.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் நிசாந்தன் ராமச்சந்திரன் அவர்கள் செந்துாரி றவல் உரிமையாளரும்,பாடகரும் கலைப்பணி செய்து வருபவருமான நிசாந்தன் இன்று தனது இல்லத்தில்…

பாடகர் வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2018

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் (பாடகர் வரன்) என அழைக்கப்படும் யோகேஸ்வரன் இன்று தனது இல்லத்தில் மனைவி கீதா, உற்றார், உறவுகள், நண்பர்கள்,…