உயிர்  குடிக்கும் பேய்

14_12_2018_ இன்று போதைப்பொருள் சம்மந்தமான சித்திர போட்டிகள் முல்லைத்தீவு இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது……தன்னிலை மறக்க தானே வழிய தேடும் சாபம்…

நடன ஆசிரியையும் பாடகருமான கிருத்திகாவின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2018

யேர்மன் டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் பாடகரும், நடன ஆசிரியையுமான திரு திமதி சிவராம் தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி கிருத்திகா சிவராம்அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2017  தனது இல்லத்தில்…

பாடகி திருமதி சோபா கண்ணனின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி திரு திமதி சோபா கண்ணண் அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2018 தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள்…

உசிரைக்கட்டிப்போடாதே…

உன் கண்களென்னும் சிறைக்குள்ளே உசிரைக்கட்டிப் போடாதே அசரவைக்கும் புன்சிரிப்பில் அகத்தை அள்ளிப்போகாதே.. உயிர்த்துணை நானேயென்று உயில் எழுதி தந்த பின்பும் உசிருக்குள்…

நாடித்துடிப்பின்றி வீதியில் !

வான் கலமொன்று வீதியோரமாக… பாடிப்பறந்த கலம் ஓடி உருக்குலைந்து நாடித்துடிப்பின்றி வீதிக்கு வந்ததே… ஆட்டம் போடும் சில மனிதர் வாழ்வின் முடிவுகள்…

பாடகர், இசையமைப்பாளர், மதுரக் குரலோன் கண்ணண்.பற்றி ரி.தயாநிதி அவர்கள்பார்வை !

மதுரக் குரலோன் கண்ணண். யேர்மனி. ………………………….. யாழ் நல்லூரைப் பிறப்பிடமாக் கொண்டு இன்று யேர்மனியில் இசையாகம் செய்து வரும் கண்ணண். யேர்மன்…

ஊமையான நெஞ்சில்

உணர்விழந்தேன் உன்னை உற்று நோக்கிய ஒரு நொடி…. உனது அழகில்  உயிரும் ஆனது நோய் நொடி… உன் உறவானது என் இருவிழி…

ஒரு கிலோ தங்க கிரீடம் சூடப்பட்ட நாட்டியத் தாரகை!!

IBC- தமிழ் தொலைக்காட்சி நடாத்திய நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சலாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார். நேற்று…

டோட்முண்ட் நகரில் ஊடகவியலாளர் முல்லைமோகன் கௌரவிக்கப்பட்டார் 08.12.2018

டோட்முண்ட் நகரில் நடைபெற்ற கௌசியின் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகவிழா – வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்- வெளியீடுவிழா புத்தக அறிமுக…

கௌசியின் சிறுகதை 08.12.2018  யேர்மனி டோட்மூண்ட் நகரில் சிறப்பாக நடைபெற்றது.

  கௌசியின் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகவிழா – வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்- வெளியீடுவிழா 08.12.2018 சனிககிழமை யேர்மனியில் டோட்மூண்ட்…

அறிப்பாளர் திரு.சூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2018

  யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் திரு.சூரி அவர்கள் 09.12.2018 ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரைமனைவி,பிள்ளைகள்   உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக…