நடிகர் ரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.12.2018

யேர்மனி போஃகூம் நகரில்வாழ்ந்துவரும் நடிகர் ரவீந்திரன் அவர்கள் தனது பிறந்தநாளை24.12.2018 இன்று தனது இல்லத்தில் அன்பு மனைவி, பிள்ளைகள் உற்றார் ,உறவினர்…

இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர். இன்றைய…

ஊடகவியலாளர் தர்மலிங்கம் இரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.12.2018

யேர்மனிடோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் அகரம், தீபம் சஞ்சிகை பிரதம ஆசிரியர், ஐரோப்பிய தமிழ் வானொலி (Etr) அதிபருமான திருவாளர். தர்மலிங்கம் இரவீந்திரன் அவர்களின்…

ஓவியம் ஒன்று வரைய வேண்டும் 

எனக்குள்  நிறைந்து விட்டாள்  அந்த ஓவியப் பாவை ! என் கண் முன்னே  ஒளியாகவும்  உதட்டு வளி  வார்த்தையாகவும்  எண்ணங்களின்  முழுமையாகவும் …

நான் எடுத்த நிழல்படம்!

நிழல்படக்கருவி என்னிடம் இருக்கு நியத்தினை எடுத்திட எதுதான் இருக்கு ஆதியில் தோன்றிய என்னால் வந்தவர் ஆயிரம் கதைகள் பேசுகின்றார் கோமாளி எனவே…

சுதுவை வாழவைக்கும்வாலிபர்சங்கத்தினர் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்களும் நடு கண்டுகளும்வழங்கல் 25.12.2018

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் நத்தார்விழாவும் நடுகைமரங்கள்வழங்கல் என கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்துள்ளார்கள் சுதுவை வாழவைக்கும்வாலிபர்சங்கத்தினர், இன் நிகழ்விழ் அனைவரும்…

இன்னல்கள் தீருமா…?

ஆயிரம் கனவை மனதினில் விதைத்து ஆசையின் சோலையாய் கனவினில் மிதந்து அன்போடு பண்புற்று வாழ்ந்த உறவுகள் அணையுடைத்த வெள்ளத்தால் அழிவினில் அங்கே…

அம்மா“குறும்படத்துக்காக கே.பி.லோகதாஸ் தர்ஷினி தோன்றும் காட்சி!

அம்மா“குறும்படத்துக்காக கே.பி.லோகதாஸ் (நான்) பாடகியும், நடிகையுமான தர்ஷினி தோன்றும் காட்சி!! இந்த குறும்படத்தில் அப்பா, மகன்,என்று இருவேடத்தில் நடித்திருந்தேன். அப்பா வேடத்திற்கு…

லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம்

அன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tv‌யானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்! அமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற தாரக…

Svr பாமினி எனது கதையில் உருவான முதலாவது குறும் படம்.. ?

 Svr பாமினி கதையில் உருவான முதலாவது குறும் படம்.. ? கூட்டம் இல்லாத சபை நடுவே சிம்மாசனம் அமைத்து சிகரம் தொட்டு விட்டதாக…

அவள் அழகில் நனைந்தது அந்திமழை !

இருள் நிறைந்த வானம் கரைந்து கரைந்தே தீர்கிறது  அவள் கூந்தல் இருளுக்கு அஞ்சி ! அவள் புன்னகைக்கு ஈடு கொடுக்க முடியாமலே…