ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு.1968 டிலிருந்து

அப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு. சொந்தப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடி வந்த இவர்களிற்கு மாபெரும் வரவேற்பு மக்களிடையே…

தமிழாலயம் பேர்லின் நடத்தும் 26 வது தமிழர்திருநாள் !

யேர்மனி பேர்லின் நகரில் சிப்பாக பல ஆண்டகளாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் பேர்லின் தமிழாலயம் எமது தமிழர் பண்பாட்டு விழாக்களையும் நடத்திவருகின்ற…

நான் கொஞ்சம் ஏழைதான்

  நான் கொஞ்சம் ஏழைதான், எங்கு பார்த்தாலும் கண்ணீர்த் துளிகள்தான். கனவுகள் கரைசேர துடித்தாலும் தடுப்பாய் இருந்து துரத்தி அடிக்கின்றன என்…

பாரிஸில் 20.01.2019 அன்று பொங்கல் விழாவில் பல்துறைஆளுமைகள் பங்குபற்றும் „அரங்கமும் அதிர்வும்“

பாரிஸில் 20.01.2019 அன்று பொங்கல் விழாவில் பல்துறைஆளுமைகள் பங்குபற்றும் „அரங்கமும் அதிர்வும்“(பட்டிமன்றம்) தலைப்பு பொங்கல் திருநாளை நமது இளையவர்கள் தொடர்வார்களா? தொடரமாட்டார்களா?“…

புதுமைத் தாயாய் நீ…..

உலகின் உச்ச இறக்கம் தாயே உன் அன்பின் ஆளுமையே….. எண்ணி மாளாத புதுமையும் நீயே….. தோல்வியும் துன்பமும் தோளின் மீதமர்ந்த போதும்…

கிராம சேவகர் திரு.ஐ.சிவானந்தம் நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது! 

சிறுப்பிட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகராக சிறப்பாக கடமையாற்றி ஓய்வு பெற்ற கிராம சேவகர் திரு.ஐ.சிவானந்தம் அவர்களின் சேவை…

தாயகப்பாடகர் ஐெயா சுகுமார்அவர்களுடன் பாடலுடனான நேர்காணல் 13.01.2019 மாலை 4.00மணிக்கு

தாயகப்பாடகர் ஐெயா சுகுமார் அவர்களுடனான நேர்காணளுடன் இணைந்த பாடலுடன் நீங்கள் STSதமிழ்Tv 4மணிக்கு பார்கலாம் நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோன். கலந்து சிறப்பிப்தவர்…

யாழ் மார்கழிமகா உற்சவம் ஆண்நடன கலைஞர்களுக்கு சமர்பணம் !

யாழ்ப்பாணம் நர்த்தனஷேத்திராவின் மார்கழிமகா உற்சவம் ஆடலரங்கம் 7 இம்முறை ஈழத்து ஆண்நடன கலைஞர்களுக்கு சமர்பணமாக இருப்பதால் அனைவரும் வருகை தந்து ஆண்…