பனிப்பொழுதில்…

பாலைவனத்தில் மலர் பறித்து சூடிட வாவென்றேன் காலைப்பனித்துளியில் என் முகத்தை தேடுகின்றாய் ஓலையெழுதிய சங்ககாலக்காதலை ஓசையின்றி ஒட்டியாணமாக்குகிறாய்.. ஓசோன் படலத்தில் ஒரு…

சீர் கண்டு வா! பெண் மோகமே!

எந்தப் பெண்ணையும் செதுக்குவது, என்றும் அவளே !!! இந்த நிலைதான் தன்னிலை யென நிறுவுவதும் அவளே , சொந்தக் கலாச்சாரத்தை தாமே…

கறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதிகளின் 25:வது திருமணநாள்வாழ்த்து 05. 02.2019

சுவிசில் வாழ்ந்துவரும் கறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதியினர் 05. 02.2019 இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள் உற்றார், உறவுகள்,…

பல்துறை வித்தகன் கமலநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 05.02.2019

தமதி…எனும் கமலநாதன்…பல்துறை வித்தகன்…பாடகன், நடிகன் உதைபந்தாட்ட வீரன்.தாயகப் பாடல்களில் .வல்லவன்.. தாயகச் சிந்தனையாளன் கமலநாதன் ஆவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,…

ஆடம்பர வாழ்வு வேண்டி!

ஆடம்பர வாழ்வு அப்பன் பாட்டன் கட்டிய அழகிய வீட்டை அனியாயத்துக்கு அடமானம் வைத்து … விடிவு வருமென விமானம் ஏறி விண்ணில்…