பண்ணாகம்,கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்குவாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது!

  .எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவில் ..02.03.2019 ..வாழ்நாள் சாதனையாளர் விருது…..எசன் நகர முதல்வர் திரு.தோமாஸ் கூவன் அவர்கள் விருதுகளை வழங்கியது…

 இசைத்துறைஆசிரியை திருமதி சபாஷிணி பிரணவன் அவர்களுக்கும் சர்வதேச ரீதியாக இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது 

„சர்வதேச சாதனைப் பெண் விருது“க்கு இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவர்.குரும்பசிட்டி யைச் சேர்ந்த யா/பொன்பரமானந்தர் மகாவித்தியாலய ஆசிரியைஆகிய எனக்கும்,…

யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பிரான்ஸ் ஈழபாரதி படைத்த இருநூல்களின் அறிமுக விழா.!

ஈழத்தின் யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு அழகப்பா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பினை நிறைவு செய்தவரும், புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் வசிப்பவருமாகிய…

கையூட்டு 

நீதியும் நியாயமும் அடங்கி ஒடுங்கி இங்கே அநீதியும் அநியாயமும் அகோர தாண்டவம் ஆடிடுதே ! குற்றம் இழைத்து விட்டு குதூகலம் போடுகிறான்…

அம்மாவின் சேலை

அம்மாவின் சேலையிலே நான் .. தொட்டில்கட்டி ஆடினவன் அண்ணார்ந்து பார்த்து அவர் அன்புமுகம் தேடினவன் . . காய்ச்சலிலும் குளிரினிலும் நான்…

பாடு பொருள்..

ஒவ்வொரு கிறுக்கலுக்கும் ஒவ்வொரு பொருள் வேண்டும்.. தினம் தினம் தேடு.அடிக்கடி கூடு. அவைதியைப் பாடு. அனர்த்தங்களை பாடு. கவலைகளை பாடிப் பாடி…

நீ என்னை விட்டு நிரந்தரமாக போகலாம்.

எல்லா வாசலின் கதவுகளையும்….நான் உனக்காகவே திறந்துவிட்டிருக்கிறேன். என்னிடம் இருந்து உனக்கு என்ன தேவைப்படுகிறதோ…  அவைகளையும் எடுத்துக்கொண்டு போ…. ஆனால் என் நினைவுகளை…

பிறந்தநாள்வாழ்த்து செல்வி அம்ர்தாத 01.032019

சுவிசில் வாழ்ந்துவரும் இளம் பாடகி அம்ர்தாத 01.032019 ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும்…

கிளிநொச்சியில் நடந்தேறிய நெடுந்தீவு முகிலன் எழுதிய‌ நூல் வெளியீடும், பெண் சாதனையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் வந்து போகிறது. சர்வ தேசங்களிலும் மகளிருக்கான வலிகளும் நீள்கிறது. அவ்வலிகளைப் பேசும் ஒரு நூல்.…