குமுழமுனை பகுதியில்.. கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நாடகம் 04..04_2019சிறப்பாக நடைபெற்றது

குமுழமுனை பகுதியில்..4_4_2019.இன்றைய தினம். கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் இணைந்து நடாத்திய நாடகம் நிகழ்வு.. பலரைக்கவர்ந்ததாக இன்றுசிறப்பாக நடைபெற்றது தகவல் குமாரு யோகேஸ்

யேர்மனியில் செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்!

நிருத்திய நாட்டியாலய அதிபரும், ஆசிரியையுமான, நாட்டிய கலைமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார். அவர்களின் மாணவிகளான செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி.…

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2019

எமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று தனது…

கலைத்தாயின் பிள்ளைகள் அனுஷாந்த் -செந்நிலானி தம்பதியினர் திருணநல்நாள்வாழ்த்து 04.04.2019

யேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை சிறப்பாக…