வலி சுமந்த விழிநீர் அஞ்சலி!!!!

இயேசு பிரான்சிலுவையில் அறையப்பட்டுமூன்றாம் நாள் விழித்தெழுந்தபெருநாளை உலகெங்கும்விடுமுறையாகவும்கத்தோலிக்கப் பண்டிகையாகவும்பக்தியுடனும் மகிழ்வுடனும்கொண்டாடும் உயிர்த்தஞாயிறுநன்னாளில்…… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற் போல்நொந்த மக்களை நோகடிக்கஆண்டவனின் சந்நிதிதான்இலக்காயிற்றோ??…