மொழியோடு கலையால் கனிந்த இன்நாள் 13.4.2019.

நான் வாழும் பகுதியில் கடந்த ஏழுவருடங்களாக தமிழ்மொழியை கற்பதற்கு ஆலயமாக விளங்குவது “சூரிச் ஓபர்கிளாட் தமிழ்பள்ளி” ஆகும். 13.4.19 அன்று இந்தப்பள்ளியின்…

வலி சுமந்த விழிநீர் அஞ்சலி!!!!

இயேசு பிரான்சிலுவையில் அறையப்பட்டுமூன்றாம் நாள் விழித்தெழுந்தபெருநாளை உலகெங்கும்விடுமுறையாகவும்கத்தோலிக்கப் பண்டிகையாகவும்பக்தியுடனும் மகிழ்வுடனும்கொண்டாடும் உயிர்த்தஞாயிறுநன்னாளில்…… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற் போல்நொந்த மக்களை நோகடிக்கஆண்டவனின் சந்நிதிதான்இலக்காயிற்றோ??…

கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர்

கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர் உயிர்தெழுந்தார் .சோஸ்திரம் பாடியவர்கள் மாண்டு விட்டார்கள். ஆணி அடித்த போது இயேசு சிந்திய ரத்தம்…

நாட்டியமயில்&நெருப்பின் சலங்கை 2019.

சுவிசர்லாந்தின் திருகோணேஸ்வரா நடனாலாயத்தையும் நடனக்கலை வித்தகர் ஆசிரியை.திருமதி மதிவதனி அவர்களையும் அறியாதவர் சிலரே. ஆசிரியை.மதிவதனியால் மாணவி.மதிவதனிக்கு ஓர் இனிய வாய்ப்பு கிடைத்தது.…

எம்.பி.கோணேஸ் பற்றி கே. பாக்கியராஜ் – டென்மார்க்

கே. பாக்கியராஜ் – டென்மார்க் எம்.பி.கோணேஸ் சகோதரர்கள் வெளியுலகிற்கு என்னை அறிமுகப்படுத்தியவர்கள். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் எம்.பி.கோணேஸ் அவர்களின் வீட்டிற்கு…

நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் இன்று தனது இல்லத்தில் கணவன்மயூரன் ,அப்பா முல்லைமோகன் சகோதரர்மார், மாமிமார்,…

எதற்கென்றுஅழுவது

எத்தனை மரணங்கள்எத்தனை துயரங்கள் நாளுக்கு நாள் மரணம்மண்ணிலே மலிந்துவிட்டதுஐயோ ஏன் இந்த மரணமோ58ல் மரணங்கள் எத்தனை83ல் மரணங்கள் எத்தனைசுனாமியின் மரணங்கள்முள்ளிவாய்க்கால் மரணம்வெளிநாட்டுப்பயணம்இதிலே…

56 வது பிந்தநாள் வாழ்த்துக்கள் குருமணி!!! 24.04.2019

56வது அகவை நாள் வாழ்த்துக்கள் குருமணி!!!( சிவஸ்ரீ. தியாக. சோமஸ்கந்தராஜா குருக்கள், சைவசித்தாந்த பண்டிதர், யாழ்பல்கலைக்கழக முதுகலைமாணி,BA Dip in Edu,MA…

ஒளிப்பதிவாளர் அலஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.04.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் அலஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைந்து கொண்டடும் இவரை…

அவள் என் கவிதை…

அவள் என்ற அந்த உயிர்ஏதோ ஒரு ஏகாந்தமாய் என்னைத் துளைக்கிறது. இராஐ வீதியில் யாவையும் விலக்கிநான் ஒருவனாய் நின்று காதல்த் தேர் இழுக்கிறேன். வலிமைகள்…

சங்கர்ஷண் சர்மா வர்ஷினி அர்களின் நிச்சியதார்த்தம் வைபவம் 22.04.2019 சிறப்பாக நடந்தேறியது

சிவஶ்ரீ.ஜெயந்திநாதக்குருக்கள் மோகனா தம்பதிகள், மகன் சங்கர்ஷண் சர்மா, சிவஶ்ரீ.துளசிகாந்தக்குருக்கள் தர்ஷினி தம்பதிகள் , மகள் வர்ஷினி அவர்களின் நிச்சியதார்த்த சிறப்பாக நடந்தேறியதாக…