பெருயுகம் இழந்த பேரினம்……

ஒரு யுகத்தை இழந்துபத்து வருடங்கள் .அழிக்கப்பட்ட எம் வாழ்வியலில் இருந்து மீண்டெழ முடியாத எங்கள் பேரினம்,அவலத்தை சுமந்து முடிவிடம் இன்றி முடங்கிபோகின்றது, ஏங்கும் விழிகளுக்குள் விடுதலைத்தீயை புதைத்து வெகுநாட்கள்வாழும் வழியை வகுத்து…

தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.19

S யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி,…

முள்ளிவாய்க்கால் மண்ணே நந்திக்கடலே…

ஆண்டுகள் பல கடந்தும்ஆறாத்துயரோடுகண்ணீரிலே விளக்கேற்றஉறவுகள் வருவார்கள்… வைகாசி 18 இல்வழிமேல் விழிவைத்திருங்கள்வாடிய முகத்தோடுவிரைந்து வருவார்கள் விழிமூடித்தூங்கும்தங்கள் உறவுகளைக்காண… செங்குருதியில் தோய்ந்தஉந்தன் மேனிக்குக் கண்ணீரால்கடமை…