இளம் குயில் நிவேதாவின் பிறந்தநாள் வாழ்த்து 20.06.2019

இண்டனில் வாழ்ந்துவரும் இளம் குயில் குயில் பாட்டின் பாடகியுமான நிவேதா அவர்கள் இன்று அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் ,…

பிரான்ஸில் வாழும் நம்நாட்டு ஓவியர் V.P. வாசுகன் அவர்களின்ஒவியக்கண்காட்சி 22.06.19

பிரான்ஸில் வாழும் நம்நாட்டு ஓவியர் V.P.வாசுகன் அவர்களின் „மனிதனும் இயற்கையும்“ என்ற ஒவியக்கண்காட்சி 22.06.19 பரிஸில் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்…

****ஆசைகளை-கொன்றேன் ****

பறந்து பாடித்திரியும் பள்ளிப்பருவத்தில்த் தான்,பாவையே உன்னை நான் பார்த்ததும் பரவசமானேன்..திறந்து பார்த்திட வேணும் திலகமே உன்மனதை என, தினந்தினம் நானுமோதீராத ஆசைகொண்டலைந்தேன் ..துறந்தேன் என் கல்வியையும் தூரவைத்தேன்…

இன்னும் 09 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 09 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன். 29/06/19 மிக பிரமாண்டமாக, யேர்மனி…

செங்கதிரின் இசையில் எம் மண்ணின் சிறுவர்கள் குரலில் தாகம் இறுவெட்டு வௌியீட்டு விழா 07.07.2019

அன்புறவுகளே! நண்பர்களே! 07.07 2019 செங்கதிரின் இசையில் எம் மண்ணின் சிறுவர்கள் குரலில் தற்கொடையாளர்களின் நினைவுகளோடு தாய்மண்ணின் „தாகம்“ தாங்கி நிற்கும்…

தீயில்

தீயில் எரிகின்றது இனம்,வஞ்சச் சாவில் விழுகின்றது தினம்,தேடுவாரற்று கிடக்கின்றது பாசம்,இருளோடு இருளாய் உருத்தெரியாமல் ஊமையாய் கிடக்கிறது கனவுகள், திவலைகளின் பேரலையால் மட்டுமே இந்த தீயை கட்டுபடுத்த முடியும், அந்த கவலை நமக்கு மட்டுமேவாழ்வேறி வருகின்றது இறையே..…

யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது

கடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற“யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“எனும் தலைப்பினைக்கொண்ட நூல் அறிமுக விழாவில் முன்னாள்…