பிரான்சில் “பல்கலைக்குரிசில்”பெற்றார் மயிலையூர் இந்திரன் அவர்கள்

29-09-2019 பிரான்சில் நடந்த ஐரோப்பியத்தமிழ் ஆய்வியல் மகாநாட்டில் “பல்கலைக்குரிசில்” என்று மதிப்பளித்தார்கள் என்னை பெற்றதாய்தந்தையர்க்கும் கலைத்தாய்க்கும் மதிப்புக்குரிய பேராசிரியர் முனைவர் சச்சிதானந்தம்…