டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள் 29.10.2019 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…
Oktober 29, 2019
தாயகக்கலைஞர் திரு. கண்ணன் மற்றும் அவரது மகன் திருநிறை. சாய் தர்சன் மதிப்பளிப்பு
மற்றும் அவரது மகன் திருநிறை. சாய் தர்சன் மதிப்பளிப்பு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கந்தன்கவினாறு திருநாளில் எமது தாயகக்கலைஞர் திரு. கண்ணன் மற்றும்…
**தாங்குமோ தாய்மனம்** **ஆறுமோ எம்மனம்**
ஆண்மகன் பிறந்தான்ஆசையுடன் வளர்ந்தான்அங்கும் இங்கும் இவன்ஓடிஆடித்திரிந்தான்சிறகு முளைக்குமுன்னேசிங்கார நடைநடந்தான்கண்பட்டுப்போனதுவோவிதிவந்து சேர்ந்ததுவோதவறிப்போய் வீழ்த்துபோனசெல்லமகன் சுர்ஜித்குரல்கேட்டு இங்கேபெத்தமனம் பதறியதோஉலகெல்லாம் சோகமாச்சோமண்ணுக்குள் ஆழம்போய்சிக்குண்டகோலம்கண்டுகாப்பாற்றபலர்வந்துமுயற்சிகள் பலசெய்துபலனின்றிப்போனதையோஇறைவா இறைவா…