சங்கர் சண் அவர்களின் புதிய மிருதங்கவகுப்பு 07.10.2019ஆரம்பமாக உள்ளது

இளம் கலைஞர் இங்கு பளகி இங்கே அரங்கேறி மக்கள் மனங்களில் இவரின் கை லயத்தால் சிறந்து நின்று லயவாத்தியலயத்தில் கலைவகுப்புக்கள் நடாத்துவது…

கௌசலா ஆனந்தராஜா அவர்கள் தனது 50 வது அரங்கேற்ற மாணவியை மேடையேற்றி னார்.

பரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந்தராஜா அவர்கள் தனது 50 வது அரங்கேற்ற மாணவியை கடந்த 29.09.2019 அன்று…

செம்பருத்திப் பூக்களுக்கு ஒருநாள் வாழ்வு. கவிஞர் கோவிலுர் செல்வராஐன்

பக்கத்தில் கேட்பதுபோல்இருக்கும்உன் பாசம் மிகுந்தஇனிய குரல்துக்கத்தில் இருக்கும்என் இதயத்துக்குதடையின்றிஅடைப்புகள்எதுவுமின்றிஇரத்தத்தை கொண்டுவரஉதவுகின்றதா.நான் அறியேனம்மாகாலம் கடந்து போனதுகாலனும் வந்து போனான்ஆனாலும் அவனால்காரியம் ஆற்ற முடியவில்லைதோராயமாக…

அம்மாவும் நீயே! -இந்துமகேஷ்

என்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ இந்த…

கலைஞர் அப்புக்குட்டி ராஐகோபால் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 04.10.2019

பரிசில் வாழ்ந்தவரும் மூத்த கலைஞர் நடிப்புத்துறையில் ஈழத்தில் கோமாளிகள் நாடகம் தொட்டு திரைப்படம்வரை நடித்த மூத்த கலைஞர் அப்புக்குட்டி ராஐகோபால் அவர்கள்…

முப்பெரும் விழாவில் நூல்கள் வெளியிடு

நவம்பர் 29 துபாயில் இலக்கியக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.தமிழக எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கருடன் மலேசியா , கனடா , இலங்கை போன்ற…

ஒளிப்பதிவாளர் கிரிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் கிரிதரன் 02.10.2019 ஆகிய இன்று மனைவி,பிள்ளைகள் மற்றும் உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனும்,கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க…

35 வருடங்கள். பொன்னரும் வினாசியும்.

நம்மிடம் நான்முரண்படுவதால்நாம் நம்மை பற்றிகொண்டாடுது.குலையாதகலை வாழ்வுநிலையாகிமகிழ்ந்தாடுது.. நாமாகிடுங்கள்பலமாகிடலாம்.உண்மையோடுஉறவாடுங்கள்.உயரங்களைஎட்டலாம்…..விட்டுக் கொடுப்பும்புரிந்துணர்வுமேஎங்களின் மந்திரம்.

ஜேர்மனியில்..கிராமிய பூபாளம். 05.102019

எதிர்வரும்…05.10.2019. ஜேர்மனியில்..கிராமிய பூபாளம். கலைமாலைப்பொழுது. இடம் :பெறவுள்ளது இதில் கலைஞர்கள் ஆதரவாளர்கள் நலம்விரும்பிகள் வந்து இன்நிகழ்வை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.…

கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 01.01.2019

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர், தமிழ் ,ஆங்கில மொழிகளில் தலை சிறந்த திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்களுக்கு இன்று எண்பதிமூன்றாவது பிறந்ததினதை குடும்பத்தாருடனும்,…