வவுனியா பிரதேச செயலகமும் ,பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச கலாச்சார விழா-2019

வவுனியா பிரதேச செயலகமும் ,பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச கலாச்சார விழா-2019 ல் குறும்பட துறைக்கு ஆற்றிவரும் சேவையை…

பதினான்காவது ஆண்டு வள்ளுவர் விழா – திருக்குறள் போட்டி சிறப்புற நடை பெற்றது

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் வள்ளுவர் விழா, திருக்குறள் போட்டிகள்…

பாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2019

0SHARESShareTweet பாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2019இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும் ஓர்…

இளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2019

ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின்  மூத்த மகன் பாரத்  அவர்கள் 26.11.2019இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…

நான் சிறுகதை எழுதி பதினைந்து வருடமாகி விட்டது புதிய நந்தவனம் சந்திரசேகரன்

நான் சிறுகதை எழுதி பதினைந்து வருடமாகி விட்டது தினத்தந்தி ,மாலை மலர் ,தமிழ் முரசு , மற்றும் சிற்றிதழ்கள் என பல…

யுகம் கலையகத்தின் சுவிஸ்சில் நடைபெற்ற வெளியீடு சிறப்பாக நடந்தேறியது

நேற்றைய தினம் (23.11.2019) சுவிஸ்சில் நடைபெற்ற யுகம் கலையகத்தின் வெளியீடுகலான தாயகக் கவிஞர் கலைப்பரிதி அவர்களின் பாடல் வரிகளுக்கு தாயக இசை…

பிரான்ஸ் மாநாட்டில் “ புயல் “ இறுவெட்டு வெளியீட்டு விழா.!!

த  இரா. செங்கதிர் அவர்களின் இசையில் „புயல்“ இறுவெட்டு வெளியீட்டு விழா 17.11.2019 (ஞாயிற்றுக்கிழமை)  பிரான்ஸ் நாட்டில் சிறப்பாகநடைபெற்றது. நிகழ்வின் பிரதம…

மனங்களை வென்றவர்கள்

அடை பட்டகதவுகள் திறபட்டன.அடிமைச் சிறைஉடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும்பூவும் பொட்டுமெனும்மாயைகள் தாண்டிதலைவன் வழியில்களம் நோக்கி நகர்ந்தனர். அடுப்படி ராணிகள்வீீராங்கணைகளாயினர்.எங்கள் பூவையர்வீரப் புலிகளாயினர்.…

நோர்வே நாட்டில் அகரம் வானொலி தனது இரண்டாம் ஆண்டு 07.12.2019 தில் தாயகப்பாடகர் ரகுநாதன் அவர்களும் வருகின்றார்

நோர்வே நாட்டில் முதல்தர வானொலியாக ஒலித்துக் கொண்டு இருக்கும் அகரம் வானொலி தனது இரண்டாம் ஆண்டு நிறைவை டிசம்பர் 7ந் திகதி…

தோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.2வது தடவையாக சிறப்பாக நடைபெற்று

2வது தடவையாக சுமார் 500 மேற்பட்ட தமிழ் உணர்வுள்ள பார்வையாளர்களுடன் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது தோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.…

திரு வைரமுத்து திவ்வியராஜன் தயாரித்து வெளியிட்டுள்ள ‚நயனம்‘ என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா

கனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகவும் தாயகத்தில் அதற்கு முன்னர் பலவருடங்களாகவும் இசை, நாடகம் எழுத்து , தமிழ்க் கல்வி, கவிதை…