யேர்மனி தமிழ் கலாச்சார மன்றத்தில் 25.1.2020யேர்மனி தமிழ் கலாச்சார மன்றத்தில் தமிழ் மரபு கலந்துரையாடல் சிங்கப்பூர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அவரகளுடன் ஊடகவித்தகர்…
Januar 27, 2020
தமிழர்அரங்கத்தில் 15.01.2020)சிறப்பாக நடந்தேறிய தமிழர் திருநாள்
பொங்கல் நாள் அன்று (15.01.2020) தமிழர்அரங்கத்தில் சைவ சமயத்தவர், கிறிஸ்தவ சமயத்தவர், இஸ்லாமிய சமயத்தவர், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து…
யேர்மனி 27.01.2020 தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் நடைபெற்ற தமிழர்திருநாள்!
27.01.2020 திங்கட்கிழமை வெளியிட்ட தினமலர் நாளிதழிழ் குழுமத்துக்கு யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா நிழற்படங்களுடன் பிரசுரித்துள்ளமைக்கு தமிழ்க்கல்விக்கழகம்…
சி.வை.தா அரங்கில் கலாநிதி ஜெ.குமாரசாமி அவர்களின் தமிழர்தம் உலக வேதமும் புனித ஞானியும் நூல் வெளிடப்பட்டது
சிறுப்பிட்டி இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 26.01.2020(ஞாயிற்றுக்கிழமை) மாலை சி.வை.தா அரங்கில் வெகு சிறப்பாக நடை…
சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2020
யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் செல்வன்சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன்அவர்கள் சிறந்த இளம் சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் ஆவர், இவர் தனது தந்தைஸ்ரீபாஸ்கருடன் இணைந்து பலமேடைநிகழ்வுகளில் தனது…