பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல.…
April 2020
பேரிழப்பு
ஈழக் கலையின் பிதாாமகன். எங்கள் நேசக் கலைத் தந்தை. வாழ்வியல் கணக்கினை பூர்தியாக்கி பூவுலக வாழ்வினை வெற்றி கொண்டு பயணித்துள்ளார்… அண்ணா…
பல்துறைக்கலைஞர் 75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2020)
தாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் ரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக பின்னர் நிர்வாக லிகிதர்…
தாயகப்பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் வாழ்த்து 22.04.2020
ஈழத்தில் வாழ்ந்துவரும் பிரபல பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் ஆகிய இன்று இவர் தனது பிறந்தநாளை மனைவி. பிள்ளைகள்.…
ஊடகக்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.2020)
முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2020) 47 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் , இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல்…
அது புலி வீரம்தானே!
வீரம் வீரம் வீரம் மாவீரம் அட அது புலி வீரம்தானே! சினம் கொண்டு பகை வென்றிட புயலனெ எழுந்து புலியென புறப்பட்ட…
கூண்டுக்குள் தத்தளிக்கும் பறவைகள் போல் நாம்..
கூண்டுக்குள் தத்தளிக்கும் பறவைகள் போல் இங்கு- நாம். . கூட்டமாய் நிற்பதோ குற்றம் ஆனதே வீட்டுக்குள் அடைபட்டு வெளிச் செல்லல் தடைப்பட்டு…
காதல் செய்வீர்..
நினைவுகளின் அக அசைவில் ஆனந்தம்… உண்மை உறவுகளின் உள்ள உராய்வில் உன்னத பந்தம் கனவுகளின் காட்சிகளில் கண நேர இன்ப பொறி…
இசையமைப்பாளர் சிவஞ்சீவ் அருளினி தம்பதிகளின் பதிவுத் திருமண திருமணவாழ்த்து19.04.2020
ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளரும் சிவஞ்சீவி, பாடகி அருளினி தம்பதிகள் இன்று தங்களது இரண்டாவது பதிவுத் திருமண நாளை…
பாடகர் சதன் அவர்களின்பிறந்தநாள் வாழ்த்து 18.04.2020
தயகத்தில் வாழ்ந்துவரும் பாடகர் சதன் இன்று தனது பிறந்தநாளை;தன்னை உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைந்து கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும்…
அம்மா..
மாயங்கள் அறியாத விந்தை. கிறுக்கப் படாத வரை படம். சாயம் பூசிடா வெண் தாழ். பிரம்மன் செதுக்கிய பொற் பாவை. நிகரல்லா…