பார்…. …, ….,

கற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும் எண்ணங்கள்…

பலம் வந்த போது பாடகர் கோகுலன் பரிசில் கண்ட அனுபவம்

புலத்தில் நம்மவர்கள் இந்த வண்டியோடு நாள்பூராவும் சுழன்றடிப்பார்கள் வேலைத்தளத்தில் ‚ நானும் பரிசில் பரீட்சித்து பார்த்தவேளை‘ எத்துணை கடினமானது எனத்தெரிந்தது‘ ????

கலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2020

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவர் வானொலி,தெலைக்காட்ச்சிகளில் ஊடகத்துறையில் பணி புரிந்துவருகின்ற ஓர் சிறந்த கலைஞர்…

தொலைத்துவிட்டேன்

உன்னை நினைப்பதை நான் இப்போ நிறுத்திவிட்டேன் முன்னை நினைவுகள் அனைத்தையும் அழித்துவிட்டேன் நீ கொடுத்ததையெல்லாம் இன்று தொலைத்துவிட்டேன் அடுத்தவள் கையை நீ…

ஆமைகள்.

இயலாமை முயலாமையின் பங்காளி. அறியாமை கல்லாமையின் பிரசவம். உயராமை உழைப்பின்மையின் அறுவடை. உணராமை உறுத்தலின்மையின் குணம். விடியாமை விழிப்பின்மையின் வெளிப்பாடு. துடியாமை…

மூத்த கலைஞர் பொன்னம்மான் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 26.05.2020

டென்மார்கில் வாழ்ந்து வந்த மூத்த கலைஞர் பொன்னம்மான்அவர்கள் பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் நினைவு கூறிக்கொள்வோம் இவர்களுடன்…

மன்மதன் பாஸ்கி அவர்கள் பட்டறை மாணவர்களுக்காக …

ஈழத்துப்பரப்பில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பல நல்ல திரைப்படைப்புக்களையும் கொடுத்தவராக அனைவராலும் அறியப்படும் மன்மதன் பாஸ்கி அவர்கள் பட்டறை…

ஈழத்து M G R மரியாம்பிள்ளை அன்ரன்றொபேட் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 25.05.2020

யேர்மனி Frankfurt am main வாழ்ந்துவரும் ஈழத்து M G R மரியாம்பிள்ளை அன்ரன்றொபேட் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி…

பனியில் நனைந்திடலாம்

ஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான் வானில்…

நடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20

யேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின்  பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார் உறவுகள்…

விதை….

முளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி கலையாமல்…