சிவஸ்ரீ துளசி காந்தக் குருக்களின் பிறந்தநாள்வாழ்த்து21.05.2020

இன்றய தினம் பிறந்த நாளை கொண்டாடும் பிராங்பேட் நாகபூஷணி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ துளசி காந்தக் குருக்கள் இன்று…

சினேகிதன் ‚புதிய பாடல் விரைவில் வெளிவர இருக்கிறது ‚

சினேகிதன் ‚புதிய பாடல் விரைவில் வெளிவர இருக்கிறது ‚ லதீப்பின் வரிகளில் நிர்மலனின் இசையில் ‚ பிரசாத் குமார் தயாரிக்கும் இப்பாடலில்…

பாடகர் நேமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்நாட்டில் வாழ்ந்து வரும் கறேக்கை பாடகர் Siruppiddyinfo இணைய இயக்குனர்நேமிநாதன் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள் ,மற்றும்…

அறிவிப்பாளர் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.2020

பரிசில் வாழ்ந்துவரும் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற…

தூரமில்லை….

சுற்றிவளைத்துமுற்றுகை போர்….வாய்கிளியவல்லரசென்றீர்.வல்லமைஅறிந்து தானேபலம் சேர்த்தீர்..இயலாமைஉணர்ந்தேநச்சு அமிலம்கொண்டேகொன்றழித்தீர்…கொல்லுதுகொரோனாகொண்டு வாஅமிலங்களை.,,,?பல இலட்சக்கணக்கில்உலகில் உயரிழப்பு…உண்மைகள்உறங்காதென்பதைஉணர மறந்தால்…!அழிவுகள்ஆரம்பம். உங்கள்ஆட்டமும் அடங்கும்காலம் தூரமில்லை… ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி

மறந்து போகுமா…..

மறந்து போகுமா நம் மரணம் வரை மறந்து தான் போகுமா „முள்ளிவாய்க்கால்“ அது …. வைகாசி வந்தால் மட்டும் நினைவில் வரும்…

சுடராய்……

ஓடி ஒழியாது களமாடிய வீர வேங்கைளை மனதினில் நிறுத்தி வணங்குவோம் வாரீர். மே 18 இல் உயிர் நீத்த உறவுகளை ௭ண்ணி…

ஒளிப்பதிவாளர் கபில் அவர்களி2020

யேர்மனி டோட்முண் நகரில்வாழ்ந்து வரும் கபில்அவர்கள் இன்று உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்இவர் தன் ஒளிப்பதிவுத்துறைதனில் எண்ணற்ற…

தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.2020

யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி, தரங்கினி…

நெஞ்சம் மறக்குமா..?

மறத்தமிழனின் மைந்தனே தமிழீழத் தலைவனின் செல்வனே வீரத்தின் விளைச்சலே.. அஞ்சினவன் கண்களுக்கு சிம்ம சொர்ப்பனமானவனே மார்பினில நீ தாங்கிய குண்டுகள் நீ…

எழுத்தாளர் வாசுதேவன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2020

பரிசில்வாழும் வாசுதேவன் பண்முக ஆற்றல்கொண்ட ஓர்கலைஞன், எழுத்தாளராக ,மொழிபெயர்ப்பாளராக ,ஆய்வாளராக திறன்கொண்ட இவர் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர்,…