மோகமேனடி..

தாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..! குன்றவில்லைதமிழ் தார்ப்பரியம்அன்று தொட்டுஇன்று வரை…

மனதில் மட்டும் நினைவுகளாய் மீட்டி ப்பார்களாம்

நாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து நடைபழகி…