ஈழத்து மெல்லிசை மன்னன் M.P.கோணேஸ்அவர்களின் இசையில் எங்கள் SUPER SINGERS குரல்களில் பல புதிய பாடல்கள்!!!

ஈழத்து மெல்லிசை மன்னன் M.P.M.P.கோணேஸ் அவர்களின் இசையில் எமது பல கவி ஞர்கள் பாரகர்கள் என பாடியுள்ளபாடல்கள் 100பாடல்கள் இந்தை நீங்கள்…

விற்பனைக்கு…!

பூக்களில்லாந ந்தவனத்தில்தேனை தேடும்வண்டினங்கள். மலர்களில்லாமாலைகளில்பூவைத் தேடும்பூவையர்கள். அலைகளில்லாஆழ்கடலில்நீந்தத் தெரியாதகலை மீன்கள்.. மழையில்லாஆகாயத்தில்தூறலைத் தேடும்தளிர்கள்.. களையிழந்தகாடுகளில்சோடிழந்தகலை மான்கள்.. ஆசைப்பட்டும்மொட்டு விரியாதரோஜா செடிகளில்காவலுக்கு முட்கள்..…

கலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2020

யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற இவர் இன்று தனது…

மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2020

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய சிற்பி பிரணவநாதன் அவர்கள் 13.8.20209 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும்…