யேர்மனி வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் திரு திருமதி கிரி தம்பதிகளின் திருமணநாள் (11.11..2020) தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இருமனம் இணைந்த…
November 2020
பல்துறைக் கலைஞர் கணேஷ் தம்பையாஅவர்களின் நேர்காணல் 07.11.2020 STS தமிழில் இரவு 8.00 மணிக்கு காணலாம்
பிறான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் கணேஷ் தம்பையா அவர்கள் வில்லுப்பாட்டு கலைஞ ர் மட்டுமல்ல பாடகர், கதாசிரியர், நையாண்டி மேளம் இயக்குனர்,…
நடிகர் மன்மதன் பாஸ்கி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2020
பாரிஸ்சில் வாழ்ந்துவரும் கலைஞர் நடிப்புத்துறையில் சிறந்து நிற்கின்ற இளம் நடிகர் மன்மதன் பாஸ்கி அவர்கள் 06.11.2020இன்று தனது பிறந்தநாள்தனை மனைவி, பிள்ளை, உற்றார், உறவினர்கள்,…
கவிக்குயில் சிவரமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.11.2020
ஈழத்தில்வாழ்ந்துவரும் கவிக்குயில் சிவரமணி அவர்களின் 06.11.2020இன்று கணவன்,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில்…
பாடகி அபினயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.11.2020
லண்டனில் வாழ்ந்துவரும், பாடகி அபினயா அவர்களின் 05.11.2020இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்…
பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 05.11.2020
கனடாவில் வாழ்ந்துவரும் பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவி, பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது…
ஊடகத்துறை ஆர்வலர் தர்மா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து04.11.2020
யேர்மனியில் வாழ்ந்துவருபவரும், யேர்மனி ETRவானெலியின் பகுதிநேர ஒலிபரப்பாளருமான ஊடகத்துறை ஆர்வலர் தர்மா அவர்களின் 04.11.2020 இன்று தனது பிறந்தநாளை உற்றார், உறவினர்கள்…
ஒரே ஒரு கதை! -இந்துமகேஷ்
எப்படி ஆரம்பிப்பது?“ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!““வேண்டாம்… சரித்திரக் கதைகள் இப்போது சலிப்பைத் தரும்!““ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு…
பாடகர் சந்திரமோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள்02.11.2020
சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகர் சந்திரமோகன் இன்று பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை மனைவி,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய்…
மலர்கின்றாய்..
ஏதோ சொல்கின்றாய் மறக்காமல் மலர்கின்றாய்.. ஏதேதோ எண்ணங்கள் எழாமலே மெளனிக்க நீயோ மறக்காமல் மலர்கின்றாய். எல்லைகள் கடந்தோம் இல்லையென உரைக்கோம்.. உணர்வுகளை……
வந்தது தெரியும் போவது எங்கே? 4.-இந்துமகேஷ்
இன்பம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அதற்கான தேடுதலிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மனித மனம் துன்பத்தை வெறுக்கிறது. இன்பம் நோக்கிய பாதையில் எதிர்ப்படும் துன்பத்தை…